follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP1வியாழேந்திரனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

வியாழேந்திரனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published on

இலஞ்சத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இங்கிலாந்து தடைகள் குறித்த ஆராய அமைச்சர்கள் குழு

இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவத் தலைவர்கள் உட்பட நான்கு பேர் மீது இங்கிலாந்து தடைகளை விதித்தது தொடர்பான மேலதிக...

மியன்மாருக்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவி

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு...

அரிசியை மீண்டும் இறக்குமதி செய்ய பரிந்துரை

தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரிசியை மீண்டும் இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும்...