ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
31ஆம் திகதிக்கு மேலதிகமாக எதிர்வரும் முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடுமுறை நாட்களுக்கான மேலதிக பாடசாலை நாட்கள் குறித்த திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.