follow the truth

follow the truth

April, 1, 2025
Homeஉள்நாடுவாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

Published on

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மிப்லாள் மௌலவி வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை முன்னாள உறுப்பினர் முஸம்மில் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எக்ஸ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“இன்று பிற்பகல் 3 மணிக்கு திட்டமிடப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்த மிஃப்லால் மௌலவி இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக CCD க்கு அழைக்கப்பட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது – பெரும்பாலும் தேடுதலுக்காக.

போராட்டக்காரர்கள் ஏன் மிரட்டப்படுகிறார்கள் என்பது கேள்வி? “ என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...