follow the truth

follow the truth

March, 29, 2025
Homeஉள்நாடுவௌ்ளவத்தை, கல்கிஸை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல்

வௌ்ளவத்தை, கல்கிஸை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல்

Published on

வௌ்ளவத்தை, கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில் முதலைகள் அதிகரித்து வருவதாக குறித்த சங்கம் தெரிவத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை உயிர் காப்பு சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம்...

தேஷபந்து தலைமறைவாக இருக்க உதவிய நபருக்கு  பிணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...