follow the truth

follow the truth

March, 29, 2025
HomeTOP1யோஷித தரப்பினால் கைகலப்பான இரவு விடுதி - சந்தேக நபர்கள் சரண்

யோஷித தரப்பினால் கைகலப்பான இரவு விடுதி – சந்தேக நபர்கள் சரண்

Published on

கொழும்பின் கொம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகத்தில் சரணடைந்துள்ளனர்.

தற்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக யோஷித ராஜபக்ஷ நேற்று (25) கொம்பனி தெரு பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டதுடன், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மோதலில் தாக்கப்பட்டார்.

இதில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தென்னை உற்பத்திச் சகையினால் நடைமுறைப்படுத்தப்படும் கப்ருகட சவியக் - வெடி...

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமன வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு...

2025 ஆண்டின் முதலாவது அரிய சூரிய கிரகணம் இன்று

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு...