follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பிரியந்த குமார படுகொலை - பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தான் செனட் சபை கண்டனம்

Published on

அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

தீர்மானத்தின் நகலை குமாராவின் குடும்பத்தினருக்கு வழங்கவும், இரங்கல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல்சபை செனட்டர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பும் என்று செனட் தலைவர் சாதிக் சஞ்சரானி அறிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...