follow the truth

follow the truth

March, 25, 2025
HomeTOP1தெவிநுவர இரட்டைக் கொலை - நீதிமன்றம் வழங்கிய அனுமதி

தெவிநுவர இரட்டைக் கொலை – நீதிமன்றம் வழங்கிய அனுமதி

Published on

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...

2025ல் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 32 பேர் கைது

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...