follow the truth

follow the truth

March, 22, 2025
Homeஉலகம்விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்

Published on

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டநிலையில், மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ முழுவதுமாக நேற்றைய தினம் மூடப்பட்டது.

இதனால், நேற்று 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, மின்சாரம் மீட்கப்பட்ட பின்னர்,நேற்று மாலை முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால்...

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ் வெளியீடு

இத்தாலியில் "இல் போக்லியோ" நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில்...

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் காலமானார்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ்(George Foreman) ஃபோர்மேன் தனது 76 வயதில் நேற்று(21) காலமானதாக அவரது...