follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுபேச்சுவார்த்தையில் தோல்வி : தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

பேச்சுவார்த்தையில் தோல்வி : தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

Published on

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொதிகளை பொறுப்பேற்றல், பயண சீட்டு விநியோகித்தல் என்பவற்றை புறக்கணிக்கும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத நிலைய அதிபர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்  ஆரம்பித்துள்ள பயணச்சீட்டு விநியோகிப்பதில்லை என்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன?

தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம்...

எல்பிட்டிய தபால் மூல வாக்குகள் 14ஆம் திகதி

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள்...

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி...