follow the truth

follow the truth

April, 28, 2025
Homeஉள்நாடுபேச்சுவார்த்தையில் தோல்வி : தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

பேச்சுவார்த்தையில் தோல்வி : தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

Published on

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பொதிகளை பொறுப்பேற்றல், பயண சீட்டு விநியோகித்தல் என்பவற்றை புறக்கணிக்கும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத நிலைய அதிபர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்  ஆரம்பித்துள்ள பயணச்சீட்டு விநியோகிப்பதில்லை என்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...