follow the truth

follow the truth

March, 5, 2025
Homeவிளையாட்டு3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

Published on

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.

இன்று(04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியா அணியும் மோதின.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட...

இறுதிப் போட்டி துபாயிலா? லாகூரிலா? : தீர்மானம் இன்று

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று (04) துபாயில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு...

சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில்...