follow the truth

follow the truth

March, 5, 2025
Homeவிளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

Published on

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் திகதி நடைபெறுகிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் தலைவர் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி தலைவராக சல்மான் அலி ஆகாவும், துணை தலைவராக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில்...

இறுதிப் போட்டி துபாயிலா? லாகூரிலா? : தீர்மானம் இன்று

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று (04) துபாயில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு...

சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில்...