follow the truth

follow the truth

March, 4, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

Published on

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல-பொல்துவ சந்தியில் பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பட்டதாரிகளால் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகக் கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு – சுமந்திரன் அதிருப்தி

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் தெரிவிப்போருக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு...

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனம் சமர்பிப்பு

வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பலம்பொருந்திய...