follow the truth

follow the truth

March, 4, 2025
HomeTOP1எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று CID இற்கு

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று CID இற்கு

Published on

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட எதிர்பார்ப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதை அமைச்சு நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிராமிய...

திருகோணமலையின் 24 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை...

வைத்தியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது

வைத்தியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வது...