follow the truth

follow the truth

March, 5, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

Published on

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. ‘பி’ பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வென்ற இங்கிலாந்து அணி துடுபெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர்.

இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி இடம் உறுதி செய்யப்பட்டது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

3வது முறையாக Champions Trophy இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில்...

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட...

இறுதிப் போட்டி துபாயிலா? லாகூரிலா? : தீர்மானம் இன்று

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று (04) துபாயில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு...