follow the truth

follow the truth

February, 27, 2025
HomeTOP1இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று நாட்டுக்கு

இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று நாட்டுக்கு

Published on

அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிலையில், இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று இரவு ஜப்பானில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

மார்ச் மாத இறுதிக்குள் 4,000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed...

வாகனங்களின் இரண்டாம் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு

ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட 196 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து...

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர்...