follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறாராம்..

ஜனாதிபதி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறாராம்..

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வேலை செய்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்மாதிரியான தலைமையை வழங்கியுள்ளார் என்றும், அதன்படி, அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அந்த முன்மாதிரியைப் பின்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஒரு வைபவக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செவ்வந்தி மாலைத்தீவுக்கு

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல்...

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

அமெரிக்காவை புரட்டி எடுக்கும் சூறாவளி : 20 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி...