கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி தொடர்பிலான வீடியோவினை டெய்லி சிலோன் நேற்றைய தினம்(25) வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.