follow the truth

follow the truth

February, 26, 2025
Homeஉள்நாடுமத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

Published on

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹொரவபத்தான மௌலவி தாக்குதல் : பொலிஸ் அதிகாரி கைது

கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி தொடர்பிலான வீடியோவினை டெய்லி சிலோன்...

நீதிபதிக்கு எதிரான முகநூல் பதிவு குறித்து விசாரணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி குறித்து அறிவிப்போருக்கு 10 இலட்சம் பணப்பரிசு

பாதாள உலகக் குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்லே சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம்...