follow the truth

follow the truth

February, 26, 2025
HomeTOP2இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

Published on

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை தட்டி ரூ.10 இனால் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விலையினை உயர்த்தி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடைசியில் டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலைக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினாலும், பொருளாதார திசையில் மாற்றம் ஏற்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுனர் கடந்த தினம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரத்த வாந்தி எடுத்து 53 பேர் மரணம்.. காங்கோவில் பரவும் மர்ம நோய்

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம்...

கோட்டாவுக்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

கனேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாய், சகோதரனுக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும்...