follow the truth

follow the truth

April, 18, 2025
Homeவிளையாட்டுமழையால் கைவிடப்பட்ட அவுஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி

மழையால் கைவிடப்பட்ட அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா போட்டி

Published on

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் ராவல்பிண்டியில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திலிருந்து நீரை வெளியேற்ற வசதி இல்லாமை காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்...

உஷாராக இருக்க ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச...