follow the truth

follow the truth

February, 26, 2025
HomeTOP2செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை

செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை

Published on

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது பொலிஸார் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மினுவங்கொடை பத்தடுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில்...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை...

வறண்ட வானிலை – பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு

வறண்ட வானிலை காரணமாக, சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை, பிலியந்தலை, மொரட்டுவ, பாணந்துறை போன்ற பல...