follow the truth

follow the truth

February, 25, 2025
HomeTOP1வறண்ட காலநிலை - மின் கட்டணம் திருத்தப்படுமா?

வறண்ட காலநிலை – மின் கட்டணம் திருத்தப்படுமா?

Published on

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி இதனைக் கூறியுள்ளார்.

மின்சார சபையின் செலவினங்களைக் கையாண்டு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாக இருந்தால் கட்டாயமாகக் கட்டண சீரமைப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டியேற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் – நாளையும் தொடரும்

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை...

2027ற்குள் பொருளாதாரம் நூற்றுக்கு 05  வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்ப்பு 

வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி...