கொம்பனி வீதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இருந்து சீன பிரஜை ஒருவர் இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
follow the truth
Published on