follow the truth

follow the truth

February, 24, 2025
HomeTOP1முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு - மக்கள் விசனம்

முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு – மக்கள் விசனம்

Published on

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தேசிய நீர் வழங்கல் சபையின் பொது மேலாளர் டி. பாரதிதாசன் கூறுகையில், தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.

அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து அவதானம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – செவ்வந்தியின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் புதிய...

டிசம்பர் முதல் காணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த டிசம்பர் மாதம் காணாமல்போயுள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி...