follow the truth

follow the truth

February, 23, 2025
HomeTOP115 பயங்கரவாத அமைப்புக்கள் தடை - அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

15 பயங்கரவாத அமைப்புக்கள் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

Published on

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அமைப்புகளின் நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 15 பயங்கரவாத அமைப்புகள் பின்வருமாறு..

1 தமிழீழ விடுதலைப் புலிகள்

2 தமிழர் புனர்வாழ்வு அமைப்பு

3 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

4 உலக தமிழர் இயக்கம்

5 நாடு கடந்த தமிழீழ அரசு

6 உலக தமிழர் நிவாரண நிதியம்

7 தலைமையகக் குழு

8 தேசிய தௌஹீத் ஜமாஅத்

9 ஜமாதே மிலாதே ஈப்ராஹிம்

10 விலாயத் அஸ் செய்லானி

11 கனேடிய தமிழர் தேசிய அவை

12 தமிழ் இளைஞர் அமைப்பு

13 டருல் ஆதர் அத்தபவியா

14 இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்

15 சேவ் த பேர்ள்ஸ்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது

இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச்...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இரண்டு சந்தேக நபர்கள் மார்ச் 7 வரை விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் மார்ச் 7 ஆம் தேதி...