follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுவளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Published on

கொழும்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுகள் பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிறிமசிறி தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பு இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாகவும் இந்தியாவின் வடபகுதியில் இருந்து வறண்ட காற்று வீசி வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவின் வடபகுதியில் வீசும் வறண்ட காற்றில் நீராவி இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். வானத்தில் மேகமூட்டம் குறைவாகவும், வெப்பம் அதிகமாகவும் காணப்படுவதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மழை குறைந்து காணப்படுவதால் காலை நேரங்களில் நாடு முழுவதும் குளிரான காலநிலை நிலவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...