follow the truth

follow the truth

February, 22, 2025
Homeவிளையாட்டுஇலங்கை - இந்திய அணிக்கும் இடையில் முதல் போட்டி - எதிர்வரும் 22 ஆரம்பம்

இலங்கை – இந்திய அணிக்கும் இடையில் முதல் போட்டி – எதிர்வரும் 22 ஆரம்பம்

Published on

Masters என விபரிக்கப்படும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை விளையாட்டரங்கில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆரம்பமாகவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் தசுன் ஷானகவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிப்பு

மூர்ஸ் மற்றும் எஸ்எஸ்சி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இன்டர்-கிளப் மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் போது, ​​சர்வதேச லீக்...

மஹீஷ் தீக்ஷன ஒருநாள் தரவரிசையில் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன...

சாம்பியன்ஸ் டிராபி : நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் களத்தடுப்பு

எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று மதியம் தொடங்கியது. கராச்சியில்...