follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுபுதிய புகையிரத சேவைகள் ஆரம்பம்!

புதிய புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Published on

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

அதற்கமைய, இன்று இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரதம் செல்லவுள்ளது.

மீண்டும் குறித்த புகையிரதம் நாளை மாலை 5.30க்கு பதுளையில் இருந்து புறப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...