follow the truth

follow the truth

February, 20, 2025
Homeஉலகம்சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

Published on

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.

சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக 119 நபர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

முதற்கட்டமாக பிப்ரவரி 5-ஆம் திகதி 104 நபர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற...

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – ஜெலன்ஸ்கி

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக நீடித்து...

சீனாவில் முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 'சில்வர்...