follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP2எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

Published on

ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார்.

தீ விபத்தால், எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்பட்டது.

மலைத்தொடரில் உள்ள பாறைகள் தற்போது வெளிப்பட்டுள்ளதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக உதய குமார மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதாரம், ஊடகத் துறைகளின் வளர்ச்சிக்கு கொரிய அரசு ஆதரவு

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ...

E-Passport வழங்கும் முறையை செயல்படுத்த தயார்

E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள்...

பெப்ரவரி முதல் 13 நாட்களில் 1 இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...