follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP2200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​PHI கைது

200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​PHI கைது

Published on

ஹோட்டல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதாரம், ஊடகத் துறைகளின் வளர்ச்சிக்கு கொரிய அரசு ஆதரவு

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ...

E-Passport வழங்கும் முறையை செயல்படுத்த தயார்

E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள்...

பெப்ரவரி முதல் 13 நாட்களில் 1 இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...