follow the truth

follow the truth

February, 13, 2025
Homeவிளையாட்டு03 பாகிஸ்தான் வீரர்களுக்கு ICC அபராதம்

03 பாகிஸ்தான் வீரர்களுக்கு ICC அபராதம்

Published on

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

ராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக கிரிக்கெட்டில் முதலிடத்தை நெருங்கும் மஹீஷ் தீக்ஷன

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷன இரண்டாவது இடத்தைப்...

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள்...