follow the truth

follow the truth

February, 13, 2025
Homeஉள்நாடுவாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

Published on

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வாதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் நேற்று(12) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக குறித்த நான்கு பேரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தவின் இல்லத்திற்கான நீர் விநியோக துண்டிப்பு தொடர்பில் அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை...

சதொச ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல்...

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்,...