follow the truth

follow the truth

February, 11, 2025
Homeஉலகம்குவாத்தமாலா பஸ் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

குவாத்தமாலா பஸ் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

Published on

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில்  50 பேர் உயிரிழந்துள்ளனர்.

70க்கும் அதிகமானவர்களுடன் சான் அகஸ்டின் நகரிலிருந்து தலைநகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.
53 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலும்சிலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.
சாரதி பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார் என்றும் பேருந்து சிறிய வாகனங்களுடன் மோதிய பின்னர் பாலத்திலிருந்து கீழே விழுந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை – இனி குழந்தைகளுக்கு அனுமதியில்லை

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று...

அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா,...

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் கிராமம்

பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சமூக ஊடக தளமான யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல்...