follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2விரைவில் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை

விரைவில் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை

Published on

அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க ஹாங்காங் அரசாங்கம் தயாராகி வருகிறது.

தேவையான சட்டம் இயற்றப்படும் என்று ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங்-மௌ கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய கொள்கைகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அவை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 2022 முதல் சீனா இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க – ராஜித

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில்...

நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை...

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...