follow the truth

follow the truth

February, 10, 2025
HomeTOP1அங்கொடை சந்தியில் தீ விபத்து

அங்கொடை சந்தியில் தீ விபத்து

Published on

அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ, தற்போது அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு உள்ளூர்வாசிகள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், வேகமாகப் பரவி வந்த தீயை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது, ​​கோட்டை மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தீ விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10)...

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி...

ஏப்ரல் 24 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – இரா. சாணக்கியன்

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும்...