follow the truth

follow the truth

February, 8, 2025
HomeTOP1உப்பு நெருக்கடி இன்னும் மோசமடியும் நிலை?

உப்பு நெருக்கடி இன்னும் மோசமடியும் நிலை?

Published on

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் உப்புப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கனக அமரசிங்க வலியுறுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சகல விக்கெட்டுக்களையும் இழந்த அவுஸ்திரேலிய அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம்...

இறக்குமதி வாகனங்களை ஏற்றிவரும் கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என...

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர...