follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Published on

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை...

குழாய் நீர் சர்ச்சை – விளக்கமளித்த நீர் வழங்கல் சபை

நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை...

மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி...