follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Published on

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த வசதி மீண்டும் செயல்படுத்தப்படுவதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் இரண்டு ரயில்களிலும், தலைமன்னார் நோக்கிச் செல்லும் ஒரு ரயிலிலும் மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அதிக பயணிகள் ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகத் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர நேற்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை...

குழாய் நீர் சர்ச்சை – விளக்கமளித்த நீர் வழங்கல் சபை

நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை...

சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்,...