follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுமினுவங்கொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

மினுவங்கொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Published on

மினுவங்கொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார...

டிஜிட்டல் மயமாக்கலில் முக்கிய திருப்புமுனை டிஜிட்டல் அடையாள அட்டை – ஜனாதிபதி

அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். அரசாங்க...

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை...