follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுகுருநாகல் - புத்தளம் வீதி மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு

குருநாகல் – புத்தளம் வீதி மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு

Published on

புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள பகுதி இன்று (7) முற்றிலுமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

குறித்த வீதி நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) புதுப்பித்தல் பணிகளின் போது அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதிற்கு சுகாதார அமைச்சர் விஜயம்

இந்த நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார...