follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுக்ரிஷ் கட்டிடம் இன்று அரச பகுப்பாய்வுக்கு

க்ரிஷ் கட்டிடம் இன்று அரச பகுப்பாய்வுக்கு

Published on

தீ விபத்து ஏற்பட்ட கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தை இன்று அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் உள்ள பல மரப் பலகைகளில் தீக் குறிகள் இருந்ததாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துபாயில் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வர...

எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் (கலாநிதி) சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில்...

கடவுச்சீட்டு கேட்டு மாணவர்களை அனுப்பி சிரமத்திற்குட்படுத்த வேண்டாம்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த...