follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

Published on

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் 6 ரயில் சேவைகளில் இது செயல்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய முப்படைத் தளபதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

புதிய முப்படைத் தளபதிகள் இன்று(06) ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத்...

இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT)...

ஆர்ப்பாட்டப் பேரணி – லோட்டஸ் வீதி பகுதியில் கடும் வாகன நெரிசல்

மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில்...