follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP2புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு

Published on

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண்கள் தொடர்பான மேன்முறையீடுகளை 2025 ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியம் சட்டத்திற்கு அமையவே செயற்படும், எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமில்லை

ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும்...

அரகலய போராட்டத்தில் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற...

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் 10...