follow the truth

follow the truth

February, 3, 2025
HomeTOP2துறைமுகங்கள், விமான சேவைகளுக்காக முதலீடு செய்ய UAE தயார்

துறைமுகங்கள், விமான சேவைகளுக்காக முதலீடு செய்ய UAE தயார்

Published on

நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவருடன் அண்மையில் துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பாக குறிப்பிட்டார்.

இதன்போது தூதுவர் நாட்டின் புதிய சிட்டி டெர்மினல் (கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படக் கூடிய விமான நிலைய முனையத்தின்) முதலீட்டிற்கு இணக்கம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக...

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள...