follow the truth

follow the truth

February, 3, 2025
HomeTOP2மாணவர்களுக்கான காலணி வவுச்சர் - 5ம் திகதியுடன் நிறைவு

மாணவர்களுக்கான காலணி வவுச்சர் – 5ம் திகதியுடன் நிறைவு

Published on

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக...

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

துறைமுகங்கள், விமான சேவைகளுக்காக முதலீடு செய்ய UAE தயார்

நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்...