follow the truth

follow the truth

February, 1, 2025
Homeஉலகம்ஆபிரிக்க நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்

ஆபிரிக்க நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்

Published on

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடா, மெக்சிகோவுக்கு இன்று முதல் 25% வரி விதிப்பு அமுல்

கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும்...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து – கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவின் வட கிழக்கு, ஃபிலடெல்ஃபியாவில் சிறிய விமானம் ஒன்று கட்டடங்களின் மீது மோதி விபதிற்குள்ளானதில், வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து...

குளிரில் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி

அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து...