follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP2கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவர விசேட வேலைத்திட்டம்

Published on

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் என்பன இவ்வாறு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தேங்கியுள்ள கொள்கலன்களை முறையாக விடுவிப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட சோதனை கருவி கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் – வேன் மோதி விபத்து – இருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை - ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட...

கம்புறுபிட்டிய ஆசிரியை கொலை – தாயார் கைது

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சுதந்திர தின பாதுகாப்புக்காக 1650 பொலிஸார் பணியில்

77ஆவது சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளின் போது, ​​பாதுகாப்புப் பணிகளுக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு...