follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

Published on

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

அர்ச்சுனா நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

இந்த முறை மக்களுக்காக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தான் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் அவர் கூறினார்.

“எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. 38 வருடங்களாக நான் ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் மக்களுக்காகவே இங்கு வந்துள்ளேன். அதனால் இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் இருக்கும் காலம் வரைக்கும் நிமிர்ந்து நிற்பேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...