follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஇந்தியா செல்லும் பிரதமர்

இந்தியா செல்லும் பிரதமர்

Published on

பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமரின் இந்த விஜயத்திற்கு இந்திய அரசின் முழுமையான அனுசரணை வழங்கப்படுகிறது. பிரதமருடன் அவரது செயலாளர் காமினி செனரத் இந்தியா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிரக தோஷத்தை போக்கும் பரிகாரத்திற்காகவே பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதி திருப்பதி செல்ல உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...

ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு பாராட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02)...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...